பட்டா வழங்காத அதிகாரிகள்

img

200 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மலை மக்களுக்கு பட்டா வழங்காத அதிகாரிகள்

வேலூர் மாவட்டம் திருப்பத் தூரை அடுத்த ஜவ்வாது மலையில் புங்கம்பட்டு நாடு, புதூர்நாடு, நெல்லிவாசல் நாடு 3 ஊராட்சிகளில் 34 கிராமங்களைச் சார்ந்த 2000-க்கும்  மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர்.